TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 5, 6ஆம் வகுப்பு தமிழ் பாடங்களிலிருந்து முக்கிய வினா விடைகள்

0
4207
6 லிருந்து 12 வகுப்பு முக்கிய வினா விடைகள், Tn tet important questions, Tnpsc exam, Tnpsc examination, Tnpsc examination online questions, tnpsc group 2 a questions, Tnpsc important question answers, Tnpsc important questions, Tnpsc model questions, Tnpsc model tamil question answers, Tnpsc model tamil questions, tnpsc study materiel, Tnpsc tamil questions, TNPSC TNTET, tnpsc tntet அடிக்கடி கேட்கும் வினா விடைகள், tnpsc tntet தேர்வு, tnpsc tntet தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், tnpsc tntet முக்கிய வினா, tnpsc tntet முக்கிய வினா விடைகள், tnpsc tntet முக்கிய வினாக்கள், tnpsc தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினா விடைகள், tnpsc தேர்வில் கேட்கப்படும் வினாக்கள், tnpsc தேர்வு, tntet, Tntet exam, Tntet examination, Tntet examination online questions, Tntet important question answers, Tntet model questions, Tntet model tamil question answers, Tntet model tamil questions, tntet study materiel, Tntet tamil questions

Contents

TNPSC TNTET

TNPSC TNTET போன்ற தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.

1. தமிழைப் பலவிதங்களில் போற்றியவர் யார்?
பாரதிதாசன்
2. தமிழுக்கு மற்றொரு பெயர் யாது?
நிலவு
3. நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?
உருவாக்கிய
4.இன்பத்தமிழ் என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
5. விளைவு என்ற சொல்லின் பொருள் யாது?
விளைச்சல்
6.’ புரட்சிக்கவி ‘ என்று போற்றப்படுபவர் யார்?
பாரதிதாசன்
7.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
சுப்புரத்தினம்
8. பாரதிதாசன் எதனால் தம் பெயரை ‘ பாரதிதாசன் ‘ என்று மாற்றி கொண்டார்?
பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றினால்
9. பாரதிதாசனை எவ்வாறு போற்றுவர்?
பாவேந்தர்
10. சமூகம் என்ற சொல்லின் பொருள் என்ன?
மக்கள் குழு
11. அசதி என்ற சொல்லின் பொருள் யாது?
சோர்வு
12. பாரதிதாசன் எதனை ஏற்றத் தாழ்வற்று அமைய வேண்டும் என்று கூறினார்?
சமூகம்
13. நாள் முழுவதும் வேலை செய்து கலைத்தவருக்கு_______ஆக இருக்கும்.
அசதி
14. நிலவு+என்று என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
நிலவென்று
15. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
அமுது+என்று
16. தமிழ்+எங்கள் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
தமிழேங்கள்
17. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
செம்மை+பயிர்
18.ஆழிப் பெருக்கு என்ற சொல்லின் பொருள் என்ன?
கடல் கோள்
20. தமிழ்க்கும்மி என்ற பாடலின் ஆசிரியர் யார்?
பெருஞ்சித்திரனார்
21.பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை?
4
22.பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர்?
பாவலரேறு
23.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
மாணிக்கம்
24.பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாது?
களிச்சாறு, கொய்யாக்கனி,பாவியக்கொத்து,நூறாசிரியம்
25.பெருஞ்சித்திரனார் என்னென்ன இதழ்களை நடத்தி வந்தார்?
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
26. தமிழ்க்கும்மி என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
களிச்சாறு
27. மேதினி என்ற சொல்லின் பொருள் என்ன?
உலகம்
28. தமிழ்க்கும்மி என்ற பாடல் எத்தனைத் தொகுதிகளில் வெளிவந்தது?
எட்டு தொகுதிகள்
29.பெருஞ்சித்திரணார் எதனை இப்பாடலின் மூலம் பரப்பினார்?
தனித்தமிழையும்,தமிலுனர்வையும்
30. ஊழி என்ற சொல்லின் பொருள் யாது?
நீண்டதொரு காலப்பகுதி
31. தாய் மொழியில் படித்தால்_______அடையலாம்.
மேன்மை
32. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
செம்மை+தமிழ்
33. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்______சுருங்கிவிட்டது?
மேதினி
34. பாட்டு+இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
பாட்டிருக்கும்
35.பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
பொய்+அகற்றும்
36. உள்ளப்பூட்டு என்ற சொல்லின் பொருள் என்ன?
அறிய விரும்பாமை
37. எட்டு+திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
எட்டுத்திசை
TNPSC TNTET தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.