TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 7. 6ஆம் வகுப்பு தமிழ் பாடங்களிலிருந்து முக்கிய வினா விடைகள்

0
8343
6 லிருந்து 12 வகுப்பு முக்கிய வினா விடைகள், Tn tet important questions, Tnpsc exam, Tnpsc examination, Tnpsc examination online questions, tnpsc group 2 a questions, Tnpsc important question answers, Tnpsc important questions, Tnpsc model questions, Tnpsc model tamil question answers, Tnpsc model tamil questions, tnpsc study materiel, Tnpsc tamil questions, TNPSC TNTET, tnpsc tntet அடிக்கடி கேட்கும் வினா விடைகள், tnpsc tntet தேர்வு, tnpsc tntet தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், tnpsc tntet முக்கிய வினா, tnpsc tntet முக்கிய வினா விடைகள், tnpsc tntet முக்கிய வினாக்கள், tnpsc தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினா விடைகள், tnpsc தேர்வில் கேட்கப்படும் வினாக்கள், tnpsc தேர்வு, tntet, Tntet exam, Tntet examination, Tntet examination online questions, Tntet important question answers, Tntet model questions, Tntet model tamil question answers, Tntet model tamil questions, tntet study materiel, Tntet tamil questions

TNPSC TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.

1. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு யாது?
மொழி

2. தமிழ் மொழி சிறப்பு மிக்க__ஆகும்.
செம்மொழி

3. வலஞ்சுழி எழுத்துகள் யாவை?
அ, எ, ஒள, ண, ஞ

4.இடஞ்சுழி எழுத்துகள் யாவை?
ட, ய, ழ

5. தமிழ் மொழியின் இலக்கண நூல்கள் யாவை?
தொல்க்காப்பியம், நன்னூல்

6. பல மொழிகளை கற்ற கவிஞர் யார்?
பாரதியார்

7. தமிழ் மொழியில் உள்ளத்தை மகிழ்விப்பது எது?
இசைத்தமிழ்

8. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்
என்று தமித்தாயின் தொண்மையைப் பாடியவர் யார்?
பாரதியார்

9. தமிழ் மொழியின் பழமையான நூல் யாது?
தொல்காப்பியம்

10. தமிழ் மொழியின் சங்க இலக்கிய நூல்கள் யாவை?
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

11. தமிழ் மொழியின் அறநூல்கள் யாவை?
திருக்குறள், நாலடியார்

12. தமிழ் மொழி எத்தனை காப்பியங்களை கொண்டது?
இரண்டு

13. தமிழ் மொழியின் எண்ணத்தை வெளிப்படுத்துவது எது?
இயல்தமிழ்

14. தமிழ் மொழியில் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப் படுத்துவது எது?
நாடகத்தமிழ்

15. தமிழ் மொழியின் காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம்,மணிமேகலை

16. தமிழின் கவிதை வடிவங்கள் யாவை?
துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்

17. தமிழின் உரைநடை வடிவங்கள் யாவை?
கட்டுரை, புதினம், சிறுகதை

18. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப தமிழில் உள்ள புதிய கலைச்சொற்கள் யாவை?
இணையம், முகநூல், புலனம், குரல்தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை

19. முதலில் தமிழில் ஆளப்படும் இலக்கியம் எது?
தொல்காப்பியம்

20. முதன் முதலில் தமிழ்நாட்டில் ஆளப்படும் இலக்கியம் எது?
சிலப்பதிகாரம்,வஞ்சிக்காண்டம்

21. முதலில் தமிழனால் ஆளப்படும் இலக்கியம் எது?
அப்பர் தேவாரம்

22. பாகற்காய் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? -பாகு+அல்+காய்

23. ஆல், அரசு, மா, பலா, வாழை அகியவற்றின் தாவர இலைப் பெயர் யாது?
இலை

24.’ வேளாண்மை ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
கலித்தொகை 101, திருக்குறள் 81

25. அகத்தி, பசலை, முருங்கை ஆகியவற்றின் தாவர இலைப் பெயர் யாது?
கீரை


26.’ உழவர் ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
நற்றிணை 4

27. அருகு, கோரை என்ற சொற்களின் தாவர இலைப் பெயர் யாது?
புல்

28.’ பாம்பு ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
குறுந்தொகை 239

29. நெல், வரகு என்ற சொற்களின் தாவர இலை பெயர் யாது?
தாள்

30.’ வெள்ளம் ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
பதிற்றுப்பத்து 15

31. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்?
பாரதியார்

32. கணினி+தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் யாது?
கணினித்தமிழ்

33. கரும்பு, நாணல் என்ற சொல்லின் தாவர இலைப் பெயர்?
தோகை

34. இனிமையுடைய தமிழ் இலக்கியங்கள் யாவை?
ஓசை, சொல், பொருள்

35. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது?
மொழி

36. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்?
எண்களின்

37. சிலம்பு+அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?
சிலப்பதிகாரம்

38.’ முதலை ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல் யாது?
குறுந்தொகை 324

39.’ மல்லி ‘ என்ற சொல்லின் தாவர இலைப் பெயர்?
தழை

40.’ தொன்மை ‘ என்ற சொல்லின் பொருள்?
பழமை

41. இடப்புறம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
இடது+புறம்

42.’ கோடை ‘ என்ற சொல் இடம்பெற்ற நூல்?
அகநானூறு 42

43.’ மா ‘ என்னும் சொல்லின் பொருள்?
விலங்கு

44. சப்பாத்திக் கள்ளி, தாழை என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
மடல்

45.’ உலகம் ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், கிளவியாக்கம் 52,திருமுருகாற்றுப்படை 1

TNPSC TNTET முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.